விக்ரம், அமலா பால் மற்றும் அனுஷ்கா நடித்து வரும் வெள்ளியன்று (15.07.2011) திரைக்குவரவுள்ள படம் 'தெய்வத்திருமகள்'.
'தெய்வத்திருமகள்' இந்த தலைப்புக்கு உரியவர் சாரா என்று விக்ரம் கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த இந்த சிறுமி விக்ரமுக்கு மகளாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பாசப் போராட்டம் தான் இப்படத்தின் கதையாம்.
தனக்கு மகளாக நடித்திருக்கும் சாராவை வஞ்சனையில்லாமல் புகழ்ந்துள்ளார் விக்ரம். யாருக்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ சாராவுக்கு நிச்சயம் கிடைக்கும் என பிள்ளை பாசத்துடன் கூறுகிறார் விக்ரம்.
Tuesday, 12 July 2011
Subscribe to:
Post Comments (Atom)
Hot Toppics
-
நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அரசாங்க கட்டிடங்களுக்கு அண்மையில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்து இதில் குறைந்தது இதுவரையில் ஒருவர் இற...
-
இணையத்தில் திரைப்படங்களை பார்த்து ரசிப்பதில் அனைவருக்கும் தனி விருப்பமுண்டு. குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களை பார்பதற்கென ஏராளமான தளங்கள்...
-
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்...
-
இந்தியாவின் பிரகாஸ் நாகர் எனும் கிராமத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்றை பிடிக்கச் சென்ற வனத்துறை அதிகாரிகளை சிறுத்தை சரமாரியாக தாக்கியுள்ளது....
-
விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய...
-
இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி 'மெல்வெயாரி...
No comments:
Post a Comment